கவிதை முற்றம்

எங்கள் காலத்துக் கவிகாள மேகம் !

  சொல் வயல் உழுது சுடர்மணியாக்கிச் சுவைமிகு படையலீந்தளித்த கல்வயல் இன்று இல்லையா? அந்தோ! காலனுக் கணி தெரியாதோ? தொல்லியல் பறிந்து கவிதையின்  நவமாம் துறைதொறும் தன்பெயர்நிறுவி நல்லியல் வாணன் நடந்தனன், நாங்கள்  ‘இனியாரைத் த...

மேலும் படிப்பதற்கு

வரலாற்றில் அழியாத இடமே கொண்டாய்! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகெங்கும் வாழுகிற தமிழரெல்லாம்         ஒருநிமிடம் உன்மறைவால் அதிர்ந்து போனார் நிலமெங்கும் புகழ்பரப்பி நிமிர்ந்து நின்று         நீ செய்த ஆட்சியதன் பெருமை கண்டு தலமதனில் வியவாதார் யாரே உள்ளார்? &...

மேலும் படிப்பதற்கு

உயர் இசையின் வடிவாகி வாழ்ந்து நின்றோன்!

  உயர் இசையின் வடிவாகி ஓங்கும் நல்ல          ஒப்பற்ற ஞானத்தால் உலகை ஆண்ட அயர்வறியாப் பெருங்கலைஞன் அவனி நீத்தான்.          அகிலமெலாம் அவன் நினைவால் வாடிப்போக பெயர் அதனைச் சொன்னாலே இசையின் ந...

மேலும் படிப்பதற்கு

வழியனுப்பும் கூட்டத்தில் நாமும் சேர்ந்தோம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  உலகெங்கும் இசையாலே பெருமை நாட்டி           ஒப்பற்ற புகழ்கொண்ட ஒருவன் இன்று நிலவாழ்வை நீத்துப் பின் விண்ணைச் சேர்ந்தான்         நிகரற்ற அவன் இசையைத் தேவர் கேட்கப் பலகாலம் செய்ததவம் பலித்து வ...

மேலும் படிப்பதற்கு

அசிங்கத்தை என் சொல்ல? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   உலகமெலாம் அதிர்ந்திடவே உரத்து ஓங்கி          ஒலி எழுப்பி வானமது இருளாய்ப் போக நலங்களெலாம் தரும் என்று மக்கள் எண்ண          நாற்றிசையும் மின்னலதால் ஒளி கிளம்ப வளம் குறைந்து வ...

மேலும் படிப்பதற்கு

ஆர்த்தந்த முருகன் தேர் ஏறும் காட்சி !

உ   உலகுய்ய வேல் கொண்டு முருகன் வந்தால்         ஒப்பற்ற தேவர்களும் உவகை கொள்வர் நலம் தந்து சூரனையே வதைத்து ஆண்ட         நம் தலைவன் இவனென்று பணிந்து நிற்பர் தலமெங்கும் தோன்றிடினும் எங்கள் ஐ...

மேலும் படிப்பதற்கு

நல்லவரைக் காப்பதற்கே அவனும் வந்தான் !

  உலகமெலாம் உவப்பெய்த உயர்ந்து வேலோன்        ஓங்கு புகழ் நல்லூரில் உலவ வந்தால் திலகமென ஆலயமும் திகழ்ந்து நிற்கும்        தேரோடும் வீதியெலாம் பக்தர் கூட்டம் நிலம் மறைய நின்று அவனின் நேசத்தாலே  ...

மேலும் படிப்பதற்கு

கும்பிட்டேன் பகைமுடித்து அன்பு செய்வீர் ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உ   மீண்டும் ஒரு பேரதிர்ச்சி, நிமிர்ந்து நாங்கள்           மீண்டெழுந்து வருவதன் முன் நிகழ்ந்து போச்சு நீண்டதொரு பகை முடித்துச் சற்றே நாங்கள்           நிமிர்வதன் முன் இளையோர்தம்...

மேலும் படிப்பதற்கு

வீறுடனே எழுந்து புது விதிகள் செய்வோம்!

உ    உலகமதில் அறம் வளர அன்பு ஓங்க         ஒப்பற்ற நலம் திகழ உயர்ந்து மக்கள் நிலமதனில் பகையறுத்து நேசத்தாலே         நிமிர்ந்துறவு பாராட்டி நெகிழ்ந்த நெஞ்சால் பழையவைகள் மறந்திங்கு பண்பதால...

மேலும் படிப்பதற்கு

ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் ! பேராசிரியர் செல்வகணபதி

  உத்தமனாய் செந்தமிழின் உயர்வு காத்த          ஒப்பற்ற பெரும் புலவன் உலகம் நீத்தான் வித்தகனாய்  நம் சைவ விழுமியங்கள்          வீறுடனே காத்த மகன் உலகம் நீத்தான் தத்துவங்களுள்...

மேலும் படிப்பதற்கு

ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான் ! | செங்கையாழியான்

  எழுத்தாணி தனித்தேதான் ஏங்கிற்றம்மா           ஏற்றமுறு செங்கையா ழியனின் கையில் பழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து           பயன் செய்த காலம்தான் போச்சே என்று விழுத்தாது ஈழத்து நவீனம்...

மேலும் படிப்பதற்கு

காற்றாக உழைத்தவனே !

உ   வற்றாத முகச் சிரிப்பு வறுமையின்றி            வார்த்தையிலே எப்போதும் தேன் இனிப்பு கற்றோர்கள் தமைக் கண்டால் களித்து நிற்கும்           கண்ணியத்தில் உவமையில்லாப் பெருவிருப்பு சற்ற...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.